பெளத்த சிங்கள விவசாய உழைக்கும் மக்கள் மீது சிங்களம் நடத்தும் படுகொலை!

>> ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: பெளத்த சிங்கள விவசாய உழைக்கும் மக்கள் மீது சிங்களம...:


..... இதன் - அதீத அந்நிய உரப்பாவனையின் விளைவான மாசடைந்த குடிநீரை அருந்துவதன் - விளைவாக இன்று சுமார் 30 வீதமான உழைக்கும் விவசாய மக்கள்-4 இலட்சம் பேர்!- சிறு நீரக வியாதிக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்களில் சுமார் 22 ஆயிரம் விவசாயிகள் கடந்த 20 வருடங்களில் பலியாகியுள்ளனர். இன்னும் 18 ஆயிரம் பேர் வைத்தியசாலையில் இந்நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இது ஒரு விவசாயிப் படுகொலை!

பெளத்த சிங்கள விவசாய உழைக்கும் மக்கள் மீது சிங்களம் நடத்தும் படுகொலை.


Comments

Popular posts from this blog

தமிழீழச்செய்தியக பதிவுகள் ஜனவரி - பெப்ரவரி 2013

ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: Donald Trump: சட்டம் தண்டிக்காது விட்ட குற்றவாளி-அ...

President Mahinda Rajapaksa's TOI Interview-100812