புதிய ஈழம்: நாடாளுமன்ற முறை குறித்த பாட்டாளிவர்க்கக் கட்சியின்...

புதிய ஈழம்: நாடாளுமன்ற முறை குறித்த பாட்டாளிவர்க்கக் கட்சியின்...:   நாடாளுமன்ற முறை குறித்த பாட்டாளிவர்க்கக் கட்சியின் போர்த்தந்திரமும், செயல்தந்திரங்களும். சமரன் - ஜனவரி, 1989
'' ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி முதலாளித்துவ நாடாளு மன்றத்தில் பங்கு கொள்ளும் முறையைப் பற்றி லெனின் கூறும்போது, திட நம்பிக்கையும்  பற்றுறுதியும் கொண்ட வீரமிக்க கம்யூனிஸ்ட்டுகளால் ஆனதும், கட்சியின் மத்தியக் கமிட்டியின் கண்டிப்பான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதுமான ஒருதனி நாடாளுமன்ற குழுவினை நிறுவி, அதன் மூலம் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று  கூறினாரே தவிர, பாட்டாளிவர்க்கக் கட்சியை ஒரு
நாடாளுமன்ற நடைமுறைக்கே உகந்த ஒரு கட்சியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறவில்லை.'' சமரன்

Comments

Popular posts from this blog

தமிழீழச்செய்தியக பதிவுகள் ஜனவரி - பெப்ரவரி 2013

ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: Donald Trump: சட்டம் தண்டிக்காது விட்ட குற்றவாளி-அ...

President Mahinda Rajapaksa's TOI Interview-100812